எங்களது பகுதிகளில் அருகி வரும் பாரம்பரிய மரமாகும். அண்மையில் சுமார் 50 விதைகளை முளைக்கவிட்டேன். ஆரம்பத்தில் அனைத்துமே நன்றாக முளைப்பது போன்று வந்து, பின்னர் பங்கசு பிடித்து அழுகிவிட்டன. பெருபாலானவை விதைகள் முளைக்கத் தொடங்கிய பின்னரே பங்கசுத் தாக்கத்திற்குள்ளாகி அழுகிவிட்டிருந்தன. ஒன்று மட்டும் தப்பிப் பிழைத்துவிட்டது. விதைகள் மண்ணினால் மூடப்படாமலும், ஈரலிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்று புரிகின்றது.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Subscribe to:
Post Comments (Atom)
மரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா
– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...


-
பொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...
-
– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...
-
ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஷ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் , வந்தாறுமூலை ) சனத்தொகைப் பெருக்கம் , அதன் காரணமா...

No comments:
Post a Comment