எங்களது பகுதிகளில் அருகி வரும் பாரம்பரிய மரமாகும். அண்மையில் சுமார் 50 விதைகளை முளைக்கவிட்டேன். ஆரம்பத்தில் அனைத்துமே நன்றாக முளைப்பது போன்று வந்து, பின்னர் பங்கசு பிடித்து அழுகிவிட்டன. பெருபாலானவை விதைகள் முளைக்கத் தொடங்கிய பின்னரே பங்கசுத் தாக்கத்திற்குள்ளாகி அழுகிவிட்டிருந்தன. ஒன்று மட்டும் தப்பிப் பிழைத்துவிட்டது. விதைகள் மண்ணினால் மூடப்படாமலும், ஈரலிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்று புரிகின்றது.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Subscribe to:
Post Comments (Atom)
தொலைதலின் இனிமை – 43 (இனிமையின் இறுதிப் பகுதி):
- ஏ.எம். றியாஸ் அகமட் ஒரு சூரியன் உதித்த அதிகாலையில் வடக்கு அல் சர்க்கியா மாகாணத்திலுள்ள வித்தியா என்னுமிடத்திலுள்ள சர்க்கியா ...

-
-ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோட...
-
ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவரையாளர் , கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை ). உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் ...
-
- ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) Mimosa pigra (Giant sensitive plant) (giant mimosa), இ...
No comments:
Post a Comment