எங்களது பகுதிகளில் அருகி வரும் பாரம்பரிய மரமாகும். அண்மையில் சுமார் 50 விதைகளை முளைக்கவிட்டேன். ஆரம்பத்தில் அனைத்துமே நன்றாக முளைப்பது போன்று வந்து, பின்னர் பங்கசு பிடித்து அழுகிவிட்டன. பெருபாலானவை விதைகள் முளைக்கத் தொடங்கிய பின்னரே பங்கசுத் தாக்கத்திற்குள்ளாகி அழுகிவிட்டிருந்தன. ஒன்று மட்டும் தப்பிப் பிழைத்துவிட்டது. விதைகள் மண்ணினால் மூடப்படாமலும், ஈரலிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்று புரிகின்றது.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Subscribe to:
Post Comments (Atom)
கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்
வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...

-
ஏ . எம் . றியாஸ் அகமட் , சிரேஸ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் . பொலித்தீன் பாவனையை அரசாங்கம் தடைசெய்யத் த...
-
ஏ.எம். றியாஸ் அகமட், சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம். அறிமுகம்: மண், தாவரங்கள், விலங்கினங்கள். மனிதனின் உடல் நலம் ஆக...
-
– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...
No comments:
Post a Comment