எங்களது பகுதிகளில் அருகி வரும் பாரம்பரிய மரமாகும். அண்மையில் சுமார் 50 விதைகளை முளைக்கவிட்டேன். ஆரம்பத்தில் அனைத்துமே நன்றாக முளைப்பது போன்று வந்து, பின்னர் பங்கசு பிடித்து அழுகிவிட்டன. பெருபாலானவை விதைகள் முளைக்கத் தொடங்கிய பின்னரே பங்கசுத் தாக்கத்திற்குள்ளாகி அழுகிவிட்டிருந்தன. ஒன்று மட்டும் தப்பிப் பிழைத்துவிட்டது. விதைகள் மண்ணினால் மூடப்படாமலும், ஈரலிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்று புரிகின்றது.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Subscribe to:
Post Comments (Atom)
மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 03) மட்டக்களப்பு மாவட்டம்.
- ஏ.எம். றியாஸ் அகமட் அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படு...


-
சகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்: (1) இங்கே எந்த கிளுகிளுப்பும் இல்ல...
-
பொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...
-
ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவரையாளர் , கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை ). உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் ...

No comments:
Post a Comment