Monday, January 11, 2021

மூங்கில் மீளுருவாக்கம் - ii

 


மூங்கில் மீளுருவாக்கம் சம்பந்தமான தொழில்நுட்ப அறிவு கிடைப்பதில் கடினமான நிலைமை இருந்தது. இந்த லொக்டவ்ன் காலத்தில் மூங்கில்களின் பல்வேறு பகுதிகளைக் கொண்டு வந்து முயன்று தவறிக் கற்றல் முறையில் வீட்டில் நாற்றுக்களை (இரு இனங்களில்) உருவாக்க முடிந்துள்ளது. அதன் சூட்சுத்தையும் புரிந்துகொள்ள முடிந்துள்ளது. மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. பைகளில் போட்டு வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் மிக அதிகமான நாற்றுக்களை இலகுவாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை அந்த நாற்றுக்களைப் போல துளிர்த்திருக்கிறது.

No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...