இயற்கையை விளங்கிக் கொண்டால் எல்லாம் இலகுவாகிவிடும். முளைப்பதற்கு கடினமான விதைகள் நீண்ட காலத்திற்கு முன் கீழே விழுந்து, மண்ணில் புதைந்து, மழைகாலம் தொடங்கியவுடன் அந்த மரங்களுக்கு கீழ் நுாற்றுக் கணக்கில் முளைக்கத் தொடங்கிவிட்டிருக்கும். ஏற்கனவே முளைத்து பெரிதாகிவிட்டிருந்த நாற்றுக்களும் வளர்ந்து காணப்படும். இவைகளை கவனமாக பிடுங்கி பைகளில் அடைத்து நாற்றுக்களாக்கலாம். அப்படிச் செய்யும் போது, காலமும், நேரமும், செலவும் மீதமாகும். இயற்கையிடம் கற்க இன்னும் நிறைய இருக்கின்றது.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Wednesday, January 13, 2021
இயற்கையை புரிந்துகொள்ளல்
Subscribe to:
Post Comments (Atom)
தொலைதலின் இனிமை – 43 (இனிமையின் இறுதிப் பகுதி):
- ஏ.எம். றியாஸ் அகமட் ஒரு சூரியன் உதித்த அதிகாலையில் வடக்கு அல் சர்க்கியா மாகாணத்திலுள்ள வித்தியா என்னுமிடத்திலுள்ள சர்க்கியா ...

-
-ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோட...
-
ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவரையாளர் , கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை ). உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் ...
-
- ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) Mimosa pigra (Giant sensitive plant) (giant mimosa), இ...
No comments:
Post a Comment