இயற்கையை விளங்கிக் கொண்டால் எல்லாம் இலகுவாகிவிடும். முளைப்பதற்கு கடினமான விதைகள் நீண்ட காலத்திற்கு முன் கீழே விழுந்து, மண்ணில் புதைந்து, மழைகாலம் தொடங்கியவுடன் அந்த மரங்களுக்கு கீழ் நுாற்றுக் கணக்கில் முளைக்கத் தொடங்கிவிட்டிருக்கும். ஏற்கனவே முளைத்து பெரிதாகிவிட்டிருந்த நாற்றுக்களும் வளர்ந்து காணப்படும். இவைகளை கவனமாக பிடுங்கி பைகளில் அடைத்து நாற்றுக்களாக்கலாம். அப்படிச் செய்யும் போது, காலமும், நேரமும், செலவும் மீதமாகும். இயற்கையிடம் கற்க இன்னும் நிறைய இருக்கின்றது.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Wednesday, January 13, 2021
இயற்கையை புரிந்துகொள்ளல்
Subscribe to:
Post Comments (Atom)
கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்
வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...

-
ஏ . எம் . றியாஸ் அகமட் , சிரேஸ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் . பொலித்தீன் பாவனையை அரசாங்கம் தடைசெய்யத் த...
-
ஏ.எம். றியாஸ் அகமட், சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம். அறிமுகம்: மண், தாவரங்கள், விலங்கினங்கள். மனிதனின் உடல் நலம் ஆக...
-
– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...
No comments:
Post a Comment