இன்று அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரைகளில் ஒரு தொகுதி மரங்கள் முகம்மத் சஜாத் (சின்னம்மா மகன் - அவரின் தந்தை ஞாபகார்த்தமாகவும்), சனா அகமட் (மாமா மகன் - அவரின் தந்தை ஞாபகார்த்தமாகவும், இவர்களின் உதவியுடன் நான் (எனது மூத்த மாமா, பாட்டன், பாட்டி ஞாபகார்த்தமாகவும்) மரங்களை நட்டோம். எல்லோருக்கும் நன்றிகள். தொடரும்.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Wednesday, January 13, 2021
கோணாவத்தை ஆற்றங்கரைகளில் ஞாபகார்த்த மரம் நடுகை
Subscribe to:
Post Comments (Atom)
கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்
வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...
-
ஏ . எம் . றியாஸ் அகமட் , சிரேஸ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் . பொலித்தீன் பாவனையை அரசாங்கம் தடைசெய்யத் த...
-
ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...
-
அம்பாரை, மத்திய முகாம் பகுதியிலுள்ள கூழா மரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பழங்களை அதன் விதைகளுக்காக பெற முடிந்தது. அத்துடன் அந்த மரங்களுக்க...
No comments:
Post a Comment