சுல்தான் காபூஸ் பெரிய மஸ்ஜித் (மஸ்கட், ஓமான்), அதன் சாதனைமிக்க பரப்பு, உயரம், பாவிக்கப்பட்ட கட்டடப் பொருட்கள், தொழுகைக்காக உள்ளடக்கப்படக்கூடிய மனிதர்களின் எண்ணிக்கை, வேலைப்பாடுகள், சண்டலியர், போன்றவற்றிற்கு அப்பால், அதனைச் சுற்றியும், உட் பகுதியிலும், வெளிப்பகுதியிலும் நடப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான வேம்பு, நெருப்பு வாகை, வாகை, இலுப்பை, பேரீச்சை, அலறி இனங்கள், ஆல் இனங்கள், பூக்கும் மரங்கள், கன்றுகள், செடிகள் போன்றவைகளால் மிகுந்த கவர்ச்சியாகவும், கவனத்திற்குரியதாகவும்; காணப்படுகின்றன. காபனீரொட்சைட்டு வாயுவை உறிஞ்சி புவி வெப்பமாவதைத் தடுத்தலில் மிகுந்த பங்காற்றிக்கொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மையாகும். மற்றையவைகளுக்கு முன்னுதாரணமுமாகும்.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Subscribe to:
Post Comments (Atom)
மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 03) மட்டக்களப்பு மாவட்டம்.
- ஏ.எம். றியாஸ் அகமட் அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படு...


-
சகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்: (1) இங்கே எந்த கிளுகிளுப்பும் இல்ல...
-
பொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...
-
ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவரையாளர் , கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை ). உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் ...

No comments:
Post a Comment