- ஏ.எம். றியாஸ் அகமட்
அம்ரிதா ஏயெம் பக்கங்கள்
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Thursday, January 14, 2021
மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 03) மட்டக்களப்பு மாவட்டம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 2) யாழ்ப்பாண மாவட்டம்.
-ஏ. எம். றியாஸ் அகமட்
- இருபாலை
- இளவாலை
- ஏழாலை
- குப்பிளான்
- குரும்பசிட்டி
- கொக்குவில்
- சண்டிலிப்பாய்
- சில்லாலை
- சிறு விளான்
- திருநெல்வேலி
- பலாலி
- பன்னாலை
- புன்னாலைக்கட்டுவன்
- பெரியவிளான்
- பொன்னாலை
- மாசியப்பிட்டி
- மாதகல்
- மாவிட்டபுரம்
- மானிப்பாய்
- வட்டுக்கோட்டை
- வடலியடைப்பு
- வயாவிளான்
- அறுகுவெளி
- அல்லாரை
- கிளாலி
- கேரதீவு
- கொடிகாமம்
- சரசாலை
- தச்சன்தோப்பு
- நாவற்குழி
- நுணாவில்
- மீசாலை
- ஆத்தியடி
- கட்டைக்காடு
- தும்பளை
- துன்னாலை
- நெல்லியடி
- பருத்தித்துறை
- புகலிடவனம்
- மணல்காடு
- மருதடிக்குளம்
- முள்ளியான்
- வெற்றிலைக்கேணி
- விடத்தல்பளை
- காரைதீவு
- புங்குடுதீவு
- வேலணை
- பெருங்காடு
- காரைநகர்
- அல்லைப்பிட்டி
- சரவணை
- பரித்தியடைப்பு
- புளியங்கூடல்
- வேலணை
- ஆலங்கேணி
- காரைநகர்
- சாமித்தோட்டமுனை
- பூமுனை
- மாவலித்துறை
மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 1) அம்பாறை மாவட்டம்.
ஏ.எம். றியாஸ் அகமட்
தேத்தாத்தீவும், தேத்தாமரங்களும்: ஊரின் பெயர்களிலுள்ள சுதேசிய மரங்களும், அவைகளை மீளுருவாக்கலும் -
அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்

Strychnos potatorum என்கின்ற விஞ்ஞானப் பெயரையுடைய தேத்தா மரமானது (clearing-nut tree தேத்தா, ඉඟිනි) 40 அடிக்கு மேல் வளரும் இலையுதிர்க்கின்ற, அயனமண்டல கிழக்காசியாவுக்குரிய சுதேசிய மரமாகும். மிகுந்த மருத்துவ குணமும் கொண்டது. இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னர் கிணறுகள் கட்டும்போது, அடிப்பகுதி கொட்டுக்கள், தேத்தா மரத்தினாலேயே செய்யப்பட்டு பதிக்கப்படுவது வழக்கம். தேத்தாக் கொட்டைகள் நீரிலுள்ள மாசுக்களையும், கடினத்தன்மையயும் அகற்றும் தன்மையும், நீரினைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மையும் கொண்டன.
Wednesday, January 13, 2021
இயற்கையின் புதிர்கள்
இயற்கை எப்போதும் புதிர்களை நிறைத்து வைத்திருக்கின்றது. அவைகளை அதன் போக்கில் புரிந்துகொண்டால் எல்லாமே இலகுவானதாகிவிடுகின்றது. மரங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்குமான, குறிப்பாக விலங்குகளுக்குமான உறவுகள் அற்புதமானவை. காரண, காரியம் கொண்டவை. திருக்கொன்றை பழங்களில் துளையிட்டு, முட்டையிடும் பூச்சிகளுக்கும், அந்த மரங்களின் பரவலுக்கும் இடையிலான தொடர்பு அற்புதமானது.
மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 03) மட்டக்களப்பு மாவட்டம்.
- ஏ.எம். றியாஸ் அகமட் அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படு...


-
சகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்: (1) இங்கே எந்த கிளுகிளுப்பும் இல்ல...
-
பொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...
-
ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவரையாளர் , கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை ). உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் ...
