இலங்கையில் மூங்கில்களில் பதினான்குக்கு மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன. இவற்றில் 7 இனங்கள் உள்நாட்டுக்குரிய இனங்களும், மற்றையவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களுமாகும். பேராதனை தாவரவியல் பூங்காவில் மேலும் பல மூங்கில் இனங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. மூங்கில்கள் ஆற்றங்கரைகளில் நடுவதற்கு சிறப்பானது. இலகுவாக வளர்க்கப்படக்கூடியது. மூங்கில்கள் 1500 க்கு மேற்பட்ட தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்றன. அதிலே மண்ணரிப்பைத் தடுத்தலும் மிக முக்கியமானது. மூங்கில்களை வெட்டி எடுக்கும்போது, மிகுதிப் பகுதியை மண்ணிட்டு மூடிவிட வேண்டும். இல்லாவிட்டால் நீர் தேங்கி நுளம்புகள் பரவுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. மழை காலங்களில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இது பற்றிய உங்கள் கருத்துக்களையும், அவதானங்களையும் எதிர்பார்க்கிறோம். (மூங்கில் நடுகை பற்றி பின்னொரு பதிவில் விரிவாக வரும் என நினைக்கின்றேன்).
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Subscribe to:
Post Comments (Atom)
தொலைதலின் இனிமை – 43 (இனிமையின் இறுதிப் பகுதி):
- ஏ.எம். றியாஸ் அகமட் ஒரு சூரியன் உதித்த அதிகாலையில் வடக்கு அல் சர்க்கியா மாகாணத்திலுள்ள வித்தியா என்னுமிடத்திலுள்ள சர்க்கியா ...

-
-ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோட...
-
ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவரையாளர் , கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை ). உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் ...
-
- ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) Mimosa pigra (Giant sensitive plant) (giant mimosa), இ...
No comments:
Post a Comment