தெருவோர மரங்களை நட்டு பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். பல்வேறு தீங்குகளிலிருந்தும் அந்த மரங்களைப் பாதுகாக்க அதற்கு சுற்றிவளைத்து கூடுகள் உருவாக்கப்படுகின்றன. அவை பல வகைகளில் காணப்படுகின்றன. முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் சீமெந்துக் கற்களைக் கொண்டும், முல்லைத்தீவுக் கடற்கரையில் பனை மட்டைகளைக் கொண்டும் கூடுகளை உருவாக்கியிருக்கிறார்கள். சீமெந்துக் கல் கூடு என்னைக் வெகுவாக கவர்வதாக இருந்தது. காரணம், செலவு குறைவு, நீடித்த தன்மை, மீள் பாவனை, பாதுகாப்பு, இலகுவில் அகற்ற முடியாத தன்மை போன்ற அம்சங்கள் அவற்றில் காணப்படுகின்றன. பாதுகாப்பில்லாத இடங்களில் மரங்களை நட்டு வளரக்க முயற்சிப்பவர்கள் இந்த சீமெந்துக் கற்களைாலான கூடுகளை முயற்சிக்கலாம்.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Saturday, May 30, 2020
சீமெந்துக் கற் கூடுகள்
தெருவோர மரங்களை நட்டு பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். பல்வேறு தீங்குகளிலிருந்தும் அந்த மரங்களைப் பாதுகாக்க அதற்கு சுற்றிவளைத்து கூடுகள் உருவாக்கப்படுகின்றன. அவை பல வகைகளில் காணப்படுகின்றன. முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் சீமெந்துக் கற்களைக் கொண்டும், முல்லைத்தீவுக் கடற்கரையில் பனை மட்டைகளைக் கொண்டும் கூடுகளை உருவாக்கியிருக்கிறார்கள். சீமெந்துக் கல் கூடு என்னைக் வெகுவாக கவர்வதாக இருந்தது. காரணம், செலவு குறைவு, நீடித்த தன்மை, மீள் பாவனை, பாதுகாப்பு, இலகுவில் அகற்ற முடியாத தன்மை போன்ற அம்சங்கள் அவற்றில் காணப்படுகின்றன. பாதுகாப்பில்லாத இடங்களில் மரங்களை நட்டு வளரக்க முயற்சிப்பவர்கள் இந்த சீமெந்துக் கற்களைாலான கூடுகளை முயற்சிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்
வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...
-
ஏ.எம். றியாஸ் அகமட், சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம். அறிமுகம்: மண், தாவரங்கள், விலங்கினங்கள். மனிதனின் உடல் நலம் ஆக...
-
- ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) Mimosa pigra (Giant sensitive plant) (giant mimosa), இ...
-
Delonix regia என்ற விஞ்ஞானப் பெயரையுடைய நெருப்பு வாகை, (මල් මාර, flame tree) மடகாஸ்கருக்கு உரித்தானது. இலங்கையில் 1841களில் அறிமுகப்படுத்...
No comments:
Post a Comment