Thursday, July 28, 2016

தந்தைகளும் மகள்களும்



தந்தைகளும் மகள்களும்
தந்தைகளுக்கு மகள்கள் ஒளிந்திருக்கிற இடம் தெரிந்தும் இல்லாத ஒவ்வொரு இடமாய் தேடுவார்கள். கடைசியில் மகள்களே காட்டித் தருவார்கள். தந்தைகள் நடிகர்களாகி தோற்றுப் போவார்கள். மகள்கள் தோற்றுப்போக எந்த தந்தைகள்தான் விரும்புவர்.

No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...