Wednesday, July 27, 2016

மஹா சொப்பனத்தின் கொடுங்கனவு

மஹா சொப்பனத்தின் கொடுங்கனவு


நான் தற்போது வேலை செய்யும் இடத்தில் இறுதியாண்டு பரீட்சை எழுதிவிட்டு வேலைக்கு சேரும் வரை, எனது பிரதேசத்தில் அமையவிருந்த துறைமுகம் ஒன்றிற்கான சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கைக்காக ஆய்வு உதவியாளராக குறுப்பிட்ட காலம் வேலை செய்தேன். துறைமுகம் அமைக்கப்பட போவதால் கடலில் உள்ள உயிரினங்களுக்கும் தரையில் உள்ள உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் சமூகத்திற்கும் சூழற்றொகுதிகளுக்கும் என்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பது பற்றிய ஆய்வாகும். மேற்கூறிய பிரதேசம் கடல்வளமும் மீன்வளமும் நீர் வளமும் நில வளமும் வனவளமும் (கண்டல்) நிரம்பிப் பொங்கி நான் தவழ்ந்து திரிந்த இடமாகையால் மிகுந்த உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வேலை செய்தேன்.


சொ.வே. செ.வே


மஹா சொப்பனத்தின் கொடுங்கனவு

இயற்கையை சேர்ந்தால்
வழி கிடைக்கும்
இயற்கையை சோர்ந்தால்
வலி கிடைக்கும்.

No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...