ஒரு நூற்றாண்டுத் தனிமையின்
இருண்ட அடர்வனத்தின் குகையில்
சிறைப்பட்டிருந்தபோது
எனைமீட்டு எழுதவைத்த மகளே!
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...
No comments:
Post a Comment