Saturday, February 27, 2021

மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள் 06) திருகோணமலை மாவட்டம்.

 

அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து
கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்
”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும்.
இவைதான் முடிவடைந்த பட்டியல் அல்ல. சில ஐயப்பாடுகளும் இருக்கின்றன. நீங்களும் திருத்தலாம். சேர்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட திருகோணமலை மாவட்ட ஊர்கள்
1. மாங்கேணி
2. புல்மோட்டை
3. தென்னைமரவாடி
4. அடம்பனை
5. பங்குறுகஸ் வாவி
6. பன்குளம்
7. கிண்ணியா
8. முள்ளிப்பொத்தானை
9. பொத்தானை
10. தாமரைவில்லு
11. முத்துச்சேனை
12. சுங்கான்குழி
13. ஈச்சிலம்பற்றை
14. புன்னையடி
15. சேருவில்லு
16. பலாத்தோப்பு
17. தோப்பூர்
18. கட்டைபறிச்சான்
19. இலக்கந்தை
20. சம்பூர்
21. பாலத்தடிச்சோலை
22. கிளிவெட்டி
23. மேன்கமம்
24. மல்லிகைத்தீவு
25. சுண்டல்காடு
26. தென்னமரவடி

  • கண்டல் காடு
    2
    • Like
    • Reply
    • 8 w
  • பாலத்தடிசேனை. (பாலத்தடிசோலை என்பது பிழை)
    3
    • Like
    • Reply
    • 8 w
  • இலந்தைக்குளம்
    2
    • Like
    • Reply
    • 8 w
    • Edited
  • தென்னவன் மரபு அடி என்பதே மருவி தென்னமரவாடி என மாறியது
    2
    • Like
    • Reply
    • 8 w
  • இளந்தை அல்ல இலந்தைக் குளம்
    2
    • Like
    • Reply
    • 8 w
  • கொட்டியாரம்
    1
    • Like
    • Reply
    • 8 w
  • மூதூர் பிரதேசத்தில் மரங்கள் தொடர்பில் பெயரிடப்பட்ட இடங்களும் தற்போதைய பெயர் மாற்ற இடங்களும்
    May be an image of one or more people, hair, outdoors and text that says "தற்போதைய அடை யலாம் குற்றப்பட்ட மூதூர் பிரதேசங்கள் தாவரப் பெயர் தற்போதைய தாஹா சேனையூர் தாவரப் பளிச்சையடி வேம்படி பெயர் பாலநகர் கினாந்தி முனை சோலை பாலக்காட்டு கரைச்சை முட்டு பொன்னொனிக் கிராமம் தேசித்தோட்டம் உப்புவெளி முன்பொடி வெட்ட தேகிவத்தை பச்சநூர் மூதூர் வெளி வாள்சாந்திய தோட்டம் நெய்தல் சேனை வாய்க்கால் குஞ்சிர பணவு தோப்பூர் புளியடி பெரிய கேணி ள்ளிக்குடி யிருப்பு வெளி இத்திக் குளம் ஆலங்குளம் சேனை அரசடித் ஈச்சிலம்பற்று புன்னையடி ஆலமரத்தடி இலுப்பையடி ஐபல் மூன்றாம் கட்டை அக்கரைச்சேனை இத்தியடிக் வெல்லையடி வென்லால ணிவு மரத்தடி மரத்தடி ஓடைச் லைக் நடுத்திவு கங்குவேலி தோட்டம் தாட்டம் புளியடிச் சோலை முதுரந்திவு தோமஸ் தோட்டம் படுகாடு ਜ"
    4
    • Like
    • Reply
    • 8 w
  • இலுப்பைப் சோலை
    பாலை நகர்
    குறிஞ்சாக்கேணி
    .........
    4
    • Like
    • Reply
    • 8 w
  • எங்க ஏரியா “பாலை நகர்” ஆனா ஒரு பாலை மரங்கூட இல்ல!
    2
    • Like
    • Reply
    • 8 w
  • சுங்கான்குழி?
    பூமரத்தடிச் சேனை.
    1
    • Like
    • Reply
    • 8 w
    • Edited
  • Iththikulam
    2
    • Like
    • Reply
    • 8 w
  • சாய்ந்தமருது
    2
    • Like
    • Reply
    • 8 w
  • பாலையூற்று
    1
    • Like
    • Reply
    • 8 w
  • கொக்கட்டி - சம்பூர்
    கொக்கட்டிச்சோலை - படுவான்கரை
    1
    • Like
    • Reply
    • 8 w
  • நாவலடி, மதுரங்குடா, மருதடிச்சேனை, பூவரசங்குடா,
    1
    • Like
    • Reply
    • 8 w
  • தில்லங்கேணி
    குறிஞ்சாக்கேணி
    சம்புக்களி
    மருதநகர்
    பாலைமுனை
    பூவரசம்குடா
    சந்தணவெட்டு
    பாலைக்காட்டுச்சேனை
    1
    • Like
    • Reply
    • 8 w
  • பூநகர்
    பூமரத்தடிச்சேனை
    1
    • Like
    • Reply
    • 8 w

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...